பஜாரில் இருந்து
கண்ணாடி குடுவை
வாங்கி வந்தேன்
வரவேற்பறைக்காய்
இருமுறை உடைக்கப்பட
போய் - காப்பற்றி
மேசை மீது
உயிரோடு வைத்தேன்
பாதுகாக்க எண்ணி
பரண் மீது வைக்கப்போனேன்
வரவேற்பறைக்கு தானே
வாங்கினாய் என்னை;
பரண் மீது கொண்டு
வைக்காதே
என்று கூக்குரலிட்டது
ஜாடி..
நான் கேட்கவில்லை
கைதவறி தரை பார்த்து ஜாடி
பல நூறு துண்டுகளாய்
அழவில்லை நான்..
எனது கம்பெனி வலைபூவிலிருந்து
Kaapaatri-Pilai Illamal Paarthu kollavum Nandru.
ReplyDelete